Friday 24 December, 2010

விளக்கு

நீ
விளக்கேற்றுகையில் மட்டும்
எல்லா விளக்குகளுமே,
அணைவது ஏனோ?
உனைக் கண்டதும்
உயிர் துறந்து
உன் ஏற்றலில் மீண்டும்
உயிர்த்தெழுந்து பிரகாசித்திடவா?

No comments:

Post a Comment