Tuesday 28 December, 2010

வார்த்தைகள்

அது எப்படியடி பெண்ணே
உன்னைப் பற்றி
எழுதிடும் பொழுது மட்டும்
என் வார்த்தைகள்
வாஞ்சனை இல்லாமல்
கோர்வையாய் வருகிறதடி...

No comments:

Post a Comment