Monday 27 December, 2010

கத்தி

கல்லூரிக்குள்
கத்தியுடன் திரிந்த என்னிடம்
காதலைத் தந்து
கவிதை எழுத வைத்தாயடி...
இன்று கவிதைகளையே கத்தியாக்கி
நம் காதலை
வெட்டி எறியச் சொல்கிறாய்...

No comments:

Post a Comment