தினம் தினம்
என் கண்ணீர் மழையில்
நனைந்திடும்
என் தலையணை கேட்டது
இன்னும் எவ்வளவு கண்ணீர்
உன்னிடம் உள்ளதென்று?
என்னவள் தந்த
மக்ழிச்சி தான் தினமும்
கண்ணீராய் கரைகிறது என்றேன்..
அவள் தந்த
மக்ழ்ச்சிகள் யாவும் கரைய
உன் ஆயுளும் வேண்டிடுமே?
அது வரையில்
தன் ஆயுள் போதாதென்று
சொல்லிக்கொண்டே
மோட்சம் பெற்றது தலையணை....
No comments:
Post a Comment