Monday 27 December, 2010

உன் திருமணம்

எனக்கென பிறந்த
என்னவளைப் பாருங்கள் என்று
இறுமாப்புடன் மார்தட்டிய என்னை
உன் மௌனம் என்னும் உளியினால்
நெஞ்சில் அல்லாமல்
முதுகில் அல்லவா குத்திவிட்டாய்
உன் திருமண நாளில்....

No comments:

Post a Comment