Tuesday 28 December, 2010

கண்ணீர் மழை

எதிர் எதிரே மோதிக் கொள்ளும்
மழை மேகமும் நானும் ஓன்றுதானடி.
நான் சென்ற இடங்கள் யாவும் செல்கையில்
கண்களில் ஓடும் பொழுது,
உன் நினைவுகள் எதிரே மோதிடுகையில்
கண்களில் கண்ணீர் மழை...

No comments:

Post a Comment