Monday 27 December, 2010

நூலாம்படை

என் நெஞ்சமெங்கும்
நீதானடி நீலநிற வானமாய்
வியாப்பித்துள்ளாய்....
உன் நெஞ்சில்
எங்கேயாவது மூலையில்
சிறு நூலாம் படையயாவது
படிந்துள்ளேனா அன்பே..

No comments:

Post a Comment