.
Tuesday 28 December, 2010
காகிதப் பூ
காதலில் தோல்வி அடைந்த பின்
எனக்கான வாழ்க்கை
இல்லையென்று போனாலும்,
என்னைச் சுற்றி உள்ளவர்களுக்காக
வாழும் போதும் இனிமைதான்.
எனக்காக வாழாமல்
என்னைச் சார்ந்தவர்களுக்காக
வாழ்வது தானே வாழ்க்கை.
ஆனால்,
எனக்காய் என்றால்
வாழ்க்கை ஒரு காகிதப் பூ...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment