Tuesday 28 December, 2010

நம் காதலும்

மதுரை மண் மணக்க,
மல்லிகைப் பூ மணக்க,
அன்றோ நாம் சென்ற வீதிகளில்,
நான் போகையில்,
உன் நினைவோடு
நம் காதலும் கமகமக்க...

No comments:

Post a Comment