Monday 27 December, 2010

மரியாதை

உன்னைப் பற்றி எழுதிய
கவிதைகளுக்கு கிடைக்கும்
புகழ்ச்சி வார்த்தைகள் எண்ணுகையில்
கடவுளுக்கு கிடைக்கும் மரியாதை யாவும்
அவரை பூஜிக்கும் பூசாரிக்கு
கிடைப்பது போலல்லவா இருக்கிறது,....

No comments:

Post a Comment