Sunday 14 November, 2010

உண்மை


இன்று தானடி தெரிந்துகொண்டேன்
உன் தாவணி நெஞ்சைவிட்டு
ஏன் இறங்கவில்லை என்று...
ஒருமுறை உன்னை அணைத்ததற்கே
மறுமுறை வேண்டிடத் தோணுகையில்
நொடிப் பொழுதும் உன் அணைப்பிலிருக்கும்
தாவணியின் ஆசை நிதர்சன உண்மைதான்...

No comments:

Post a Comment