Tuesday 28 December, 2010

தற்புகழ்ச்சி

தன்னைத் தானே புகழ்வது தகுமோ?
தற்புகழ்ச்சி கூடாதடி அன்பே..
அழகாய் இருக்கிறது எனக்
நீ கூறிய கவிதைகள் யாவும்
உன்னைப் பற்றி எழுதியது தானடி..

No comments:

Post a Comment