Monday 27 December, 2010

கேள்விக்குறியாக

என் வார்த்தைகளாய்
என்னுடன் விளையாடிக் கொண்டிருந்த
என் கவிதை - இன்று
வார்த்தை மாறிப் போன விந்தை என்ன?
இதை பிழையென்று சொல்வதா - என்
வார்த்தை விதி என்று என்னவா?
பிழையாக நிற்கிறேன் தனியாக
ஒரு கேள்விக்குறியாக...

No comments:

Post a Comment