.
Wednesday 13 October, 2010
கடைக்கண் பார்வை
கடைக்கண் பார்வைதனை
கன்னியர் காட்டிவிட்டால்
மண்ணில் குமரருக்கு
மாமலையும் ஓர் கடுகாம்.
சுலபமாய் சொல்லிவிட்டீர் பாரதிதாசனே...
இங்கோ அவள் பார்த்த
கடைக்கண் பார்வைக்கு,
தெரியாத விடையே
மலை போலல்லவா அழுத்துகிறது
என் மனதை....
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment