Wednesday 13 October, 2010

கடைக்கண் பார்வை

கடைக்கண் பார்வைதனை
கன்னியர் காட்டிவிட்டால்
மண்ணில் குமரருக்கு
மாமலையும் ஓர் கடுகாம்.
சுலபமாய் சொல்லிவிட்டீர் பாரதிதாசனே...
இங்கோ அவள் பார்த்த
கடைக்கண் பார்வைக்கு,
தெரியாத விடையே
மலை போலல்லவா அழுத்துகிறது
என் மனதை....

No comments:

Post a Comment