Tuesday 28 December, 2010

காதல்

ஏழு ஜென்மத்தில்
வாழ வேண்டிய காதல் யாவையும்
இப்பொழுதே அனுபவித்ததால்,
இந்த ஏழு ஆண்டு
காதலே போதுமென்று
கடவுளும் எண்ணிவிட்டார் போலும்...

No comments:

Post a Comment