Friday 24 December, 2010

சிலை

கோவில் விட்டு வெளியே வந்து
காலனி மாட்டும் பொழுது தானடி
சிலையொன்று தான் என்னெதிரே
நடமாடுவதை எண்ணி வந்த
எனக்கு உரைத்தது நீ பெண்ணென்று...

No comments:

Post a Comment