பிறந்த நாளன்று
உன் வாழ்த்து தான்
முதலாவதாய் இருக்குமென்று
வழக்கம் போலவே
எண்ணித் துணிகிறது மனம்,
எட்டாக் கனியாக
ஏக்கப் பார்வை ஏனென்று
எட்டி உதைக்கிறது காலம்...
உன் வாழ்த்து தான்
முதலாவதாய் இருக்குமென்று
வழக்கம் போலவே
எண்ணித் துணிகிறது மனம்,
எட்டாக் கனியாக
ஏக்கப் பார்வை ஏனென்று
எட்டி உதைக்கிறது காலம்...
No comments:
Post a Comment