Monday 27 December, 2010

வேதனை

பிரசவத்தில்
தாய் அனுபவிக்கும் வேதனையை
நொடிக்கொரு முறை
அனுபவிக்கிறேன் நான்
என் இதயம்
அவளது நினைவுகளை
பிரசவிக்கும் பொழுது....

No comments:

Post a Comment