Monday 27 December, 2010

எனைப் பிரிந்து

காதலிக்கும் காலங்களில்
சந்தித்து விடைபெறும் பொழுது
முத்தத்தினால் நனைத்திடுவாயடி
என் கன்னங்களை...
ஆனால் இன்றோ
கண்ணீரில் நனைக்க வைக்கிறாயடி
என் கன்னங்களை தினம் தினம்
நிரந்திரமாய் என்னைப் பிரிந்து...

No comments:

Post a Comment