Monday 27 December, 2010

சீக்கரம் சொல்லிவிடு

உன் பதிலுக்காக
காத்திருக்கிறேன்
கண்களில் கண்ணீருடன்...
சீக்கரம் சொல்லிவிடு பெண்ணே
என் கண்ணீரில்
என்னுயிர் கரைந்திடும் முன்னே...

No comments:

Post a Comment