Tuesday 28 December, 2010

கண்ணீரை கேட்கிறது

கவிதை நானும் எழுதுகையிலே
வெளிறிய வாழ்க்கையை காகிதமாக்கி
வாழ்ந்த நிமிடங்களை வார்த்தையாக்கி
மையாக என் கண்ணீரைக் கேட்கிறது
உன் நினைவுகள்...

No comments:

Post a Comment