Monday 27 December, 2010

என் நாட்கள்

ஆரம்ப காலங்களில்
நேரமே போகாமல் அலுத்துக்கொண்ட
நாட்கள் தான் எத்தனையோ...
ஆனால் இன்றோ
உன்னை நினைக்க ஆரம்பித்தால்
பாலைவனத்தில் விழுந்த மழையாய்
கரைகிறதடி நொடியில்...

No comments:

Post a Comment