Tuesday 28 December, 2010

இருமல்

உணவருந்தும் வேளையில்
நான் இருமினேன் - உடனே
நான் தான் நினைத்தேன் என கூறினாள்...
அவள் இருமினாள்
நான் ஏதும் கேட்காததால்
என்னை நினைத்தாயா?
என்னைப் பார்த்து வினவினாள்..
நான் பதிலேதும் கூறாமல்
அருகில் உள்ள
அவள் தங்கையை பார்த்தேன்
அவள் இருமுகிறாளா என்று...

No comments:

Post a Comment