Monday 27 December, 2010

வேடிக்கை

மலர்கள் வாடுவதையும்
வேடிக்கை பார்க்காத நீ
என் மனதை மட்டும்
வாட விட்டு வேடிக்கை
பார்ப்பது ஏனோ...

No comments:

Post a Comment