Tuesday 28 December, 2010

கல்லறை

அன்று நான் எழுதிய
கவிதைகள் எல்லாம்
உன் இதழின் ஈரத்தில்
நனைந்திட உன் முகவரியை தேடி,
இப்பொழுது கவிதைகள் எல்லாம்
கண்ணீரில் நனைந்து
நெஞ்சில் செல்லரித்துப் போன
நம் காதலின் கல்லறையை தேடி...

No comments:

Post a Comment