Tuesday 28 December, 2010

நிஜங்கள்

நிஜங்கள் யாவையும்
நிழற்படமாய் பதித்தால் என்னவோ
நிஜமாக வேண்டிய நினைவுகள் யாவும்
நிழலாகவே போனதோ? என்னை
நிலையில்லாமல் செய்ததோ?

No comments:

Post a Comment