Tuesday 28 December, 2010

தடை

நீ இல்லாத வாழ்க்கையை
வாழப் பிடிக்காமல்,
செத்துவிடத் தாண்டி
துணிகிறது மனம் - ஆனால்
தடைபோட்டு தடுக்கிறது
பெற்றோரின் பாசம்,
உடன் பிறந்தவளின் உள்ளம்,
நண்பர்களின் நேசம்,
எனக்கான கடமைகள்...

No comments:

Post a Comment