Monday 27 December, 2010

கொடுமை

மரணத்தின் வலி தான் கொடுமையாம்...
உன்னைக் காணாத நாட்களின்
நான் அனுபவிக்கும் இம்சைகளை
அனுபவிக்காதவர்கள் கூறியது...

No comments:

Post a Comment