Tuesday 28 December, 2010

சிரிப்பு

வாய் விட்டுச் சிரித்தால்
நோய் விட்டுப் போகுமாம்
யார் சொன்னது?
அவள் என்னைப் பார்த்து
சிரித்ததை பார்த்த பொழுதே
நோய் வந்து சேர்ந்தது
என்னுள் காதலாய்...

No comments:

Post a Comment