என்னவள் ஆசை பட்டதையெல்லாம்
நிறைவேற்றி வைத்திடுவேன்...
அவள் கேட்காததாயினும்..
ஆனாலும் அவளை கேட்டும்
நிறைவேற்றிடத் தயக்கம்...
என்னைப் போலே மகன் வேண்டுமாம்.
இதில் தயக்கமாஎன வினவாதிர்.
என்னைப் போன்று பிறந்திடுகையில்
என்னிடம் காட்டும் பாசமும்
அவனிடத்தில் என்றுமே செலுத்திடுவாள்...
என் பெயரைக் கொண்ட குழந்தைக்கே
முத்தத்தால் மூச்சு முட்டிடச் செய்தவள்
என்னைப் போன்று பிறந்திட்டால்
சொல்லவா வேண்டும் என் நிலையை...
Monday 25 October, 2010
வலியும், வேதனையும்
வண்ணத்துப் பூச்சி
முரண்பாடுகள்
Sunday 24 October, 2010
என் காதலி
தாயும், காதலியும்
மிகச் சிறியது
முரண்பாடு
Saturday 23 October, 2010
சண்டையிடாமல் காதலா
சண்டையிடாமல் காதலா என
வினவினால் என் தோழி...
ஊடல் இல்லாமல் கூடலில்லை
என்பதனை நானும் அறியேன்...
சண்டையென்று வந்த பிறகு
வெற்றி தோல்வி நிச்சயம்...
காதலில் யாரிடம் யார் தோற்க
ஒரு கண்ணைக் குத்தி
மறு கண்ணுள் காட்சியா?
காதலியின் மனதைப் புண்படுத்தி
தழும்பாக்கிடும் கடுஞ்சொல் பேசி,
பேசாது ஊமை நாட்களை
பரிசாக தருவிக்க மனமில்லாது,
தவறு யார்மீது இருந்தாலும்,
நானே படிந்து விடுவேன்
என் பாசக்காரியிடம்
வினவினால் என் தோழி...
ஊடல் இல்லாமல் கூடலில்லை
என்பதனை நானும் அறியேன்...
சண்டையென்று வந்த பிறகு
வெற்றி தோல்வி நிச்சயம்...
காதலில் யாரிடம் யார் தோற்க
ஒரு கண்ணைக் குத்தி
மறு கண்ணுள் காட்சியா?
காதலியின் மனதைப் புண்படுத்தி
தழும்பாக்கிடும் கடுஞ்சொல் பேசி,
பேசாது ஊமை நாட்களை
பரிசாக தருவிக்க மனமில்லாது,
தவறு யார்மீது இருந்தாலும்,
நானே படிந்து விடுவேன்
என் பாசக்காரியிடம்
Wednesday 20 October, 2010
காயச்சுகிறாய்
காதலில் மட்டுமே
உந்தன் நினைவுகள்
Tuesday 19 October, 2010
புதைக்கப் பட்ட காதல்
கல்லூரி நாட்கள் ஒன்றில்
உன் பாதச்சுவடு அருகினில்,
உன் நிழல் தாங்கியாய்,
உன்னை தொடர்ந்து வருகையில்,
நீ கனியாத காரணத்தால் என்னவோ
கூந்தல் ஏறிய ரோஜாவாவது
என் கையில் நழுவி விழுந்தது...
நியாபகமாய் வைத்திட்டேன் டைரியில்
இதயம் புதைத்த காதலாய்...
நாட்கள் ஓடி வருடங்கள் கரைய,
ஏதோ ஒரு வேலையாய்
மறைந்த பொருட்களை தேடுகையில்
நியாபகம் மறந்த காதலியின் முகம்
திடிரென கண்ணெதிரே கண்டிட
அனிச்சையாய் தென்பட்டது டைரி...
புதைக்கப்பட்டு காய்ந்து போனாலும்
வாடாது இன்றும் வாசம் வீசியது
ரோஜா என் காதலோடு
உன் பாதச்சுவடு அருகினில்,
உன் நிழல் தாங்கியாய்,
உன்னை தொடர்ந்து வருகையில்,
நீ கனியாத காரணத்தால் என்னவோ
கூந்தல் ஏறிய ரோஜாவாவது
என் கையில் நழுவி விழுந்தது...
நியாபகமாய் வைத்திட்டேன் டைரியில்
இதயம் புதைத்த காதலாய்...
நாட்கள் ஓடி வருடங்கள் கரைய,
ஏதோ ஒரு வேலையாய்
மறைந்த பொருட்களை தேடுகையில்
நியாபகம் மறந்த காதலியின் முகம்
திடிரென கண்ணெதிரே கண்டிட
அனிச்சையாய் தென்பட்டது டைரி...
புதைக்கப்பட்டு காய்ந்து போனாலும்
வாடாது இன்றும் வாசம் வீசியது
ரோஜா என் காதலோடு
காதல்
காதல்
வெள்ளிப் பனியை மேல்போர்த்தி
மானுட நிம்மதியை இரையாக்க
காத்திருக்கும் நெருப்புக் கோளம்...
விரல் விட்டால் சுட்டுவிடும்.
தீண்ட நினைத்து தொட்டவர் பலர்
என்று எச்சரித்தனர் என்னை...
பருவவயது பயம் அறியோம்..
வலியை ருசித்திட எண்ணி
காதலை அறியத் துடித்தேன்...
பட்டவுடன் உணர்ந்திடும் வேளையிலும்,
கட்டாய வெளி ஏற்றத்திலும்,
வெறுமையாய் கரைந்த நாட்களிலும்,
கண்ணீரையே உணவாக உண்ட இரவுகளிலும்,
உயிர் துறக்க எத்தனிக்கும் வேளையிலும்,
கண் விழித்தும் தெளியாத
கண்தழுவிய கனவுகளாய் போகையிலும்,
காதல் நீங்காத தழும்பாய்
நெஞ்சில் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது...
வெள்ளிப் பனியை மேல்போர்த்தி
மானுட நிம்மதியை இரையாக்க
காத்திருக்கும் நெருப்புக் கோளம்...
விரல் விட்டால் சுட்டுவிடும்.
தீண்ட நினைத்து தொட்டவர் பலர்
என்று எச்சரித்தனர் என்னை...
பருவவயது பயம் அறியோம்..
வலியை ருசித்திட எண்ணி
காதலை அறியத் துடித்தேன்...
பட்டவுடன் உணர்ந்திடும் வேளையிலும்,
கட்டாய வெளி ஏற்றத்திலும்,
வெறுமையாய் கரைந்த நாட்களிலும்,
கண்ணீரையே உணவாக உண்ட இரவுகளிலும்,
உயிர் துறக்க எத்தனிக்கும் வேளையிலும்,
கண் விழித்தும் தெளியாத
கண்தழுவிய கனவுகளாய் போகையிலும்,
காதல் நீங்காத தழும்பாய்
நெஞ்சில் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது...
காதலில் கிடைத்த தாய்க்கு வேண்டுதல்
முற்றுப் புள்ளி
கனவிலும்
ஆயுள்
பெண் குழந்தை
Monday 18 October, 2010
படைத்திட்டான்
பொக்கிச அறை
Sunday 17 October, 2010
மயிலிறகை
Thursday 14 October, 2010
தலைசாய
கல்லாகிவிட்டதா பெண்ணே
எதிர் வினை
கலந்துவிட்டாள்
தென்றல் வீசும் மாலைப் பொழுதினிலே
மல்லி போன்றே மங்கையும் பூத்திருக்க..
சின்னப் பார்வை என்னைப் பார்த்து
கண்களாலே என்னைச் சிறைபிடித்தாள்..
என்னை நினைக்கும் இதயத்தை
அவளை நினைத்திட கட்டளையிட்டாள்.
சிறு புன்னகையிலே என் வாழ்வை
அவளுக்கென மாற்றிக்கொண்டாள்.
நுழைவு சீட்டாய் பார்வை வீசி
இதயத்தில் அமர்ந்துகொண்டாள்.
என்னருகில் அமரும் பொழுதினிலே
என் மூச்சுக் காற்றாய் கலந்துவிட்டாள்.
கல்வி கற்க மறக்கடித்து
கவிதை எழுத கற்றுக் கொடுத்தாள்.
நிம்மதி என்பதனை மறக்கச் செய்து
கனவிலும் என்னை ஆட்சி செய்தாள்.
கண்களிலே காதல் சொல்லியே
மௌனத்திலே மொழி பெயர்த்தாள்.
காதலில் என்னை கட்டிவைத்து
கூட்டத்திலிருந்து என்னை தனிமை ஆக்கினாள்
காதலை என்னுள் புதைத்து விட்டு
என் உயிரினுள் அனுவாய் கலந்துவிட்டாள்...
சிரிப்பு
Wednesday 13 October, 2010
விரலிடுகில்
ஏனடி கேட்கிறாய்
படிக்கிறேன்
கடைக்கண் பார்வை
குழந்தையின் ஏக்கம்
சிறு வயது முதலே
குடும்பத்தில் தினம் தினம்
சண்டைகள் சச்சரவுகள்...
தாய் மடியின் அணைப்பு கூட
இதுநாள் வரை கண்டதில்லையடி.
உன்னைக் காதலித்த பின்னே
அச்சுகம் கண்டேனடி உன்னிடத்தில்
உன்னை என் தாயாக மாற்றி...
இன்று தாயை தொலைத்த குழந்தையாக
உன் மடிக்காக ஏங்கிக் கிடக்கிறேன்...
ஆனால் நீயோ
உனது குழந்தையின் அழுகையை நிறுத்த
தாலாட்டிக் கொண்டிருக்கிறாய்
என்னை அழ வைத்துவிட்டு...
விழிப்பில்லா நித்திரை
விதி இல்லை
சுனாமியாய் வந்து
பின் அலையாய் காலை நனைத்த
நம் காதலின் எதிர்ப்பு...
பத்திரிகை, துணி எடுக்கையில் கூட
உன் மதி முகம் பார்த்து
சம்மதம் கேட்டு....
கல்யாண நேரம் நெருங்கிட
நெஞ்சினில் போர்க்கால
பதற்றம் படபடக்க...
நம் காதலைச் சொல்லி
இதயங்கள் பரிமாறிய தினத்தன்றே
திருமணம்....
காதலுக்கு துணை நின்ற
நெஞ்சங்களோடு
முன்தினக் கொண்டாட்டம்...
மனம் கூடி மகிழ்ச்சி பொங்க
உனக்கு மாங்கல்யத்தோடு
எனக்கு பற்றிய உன் கரங்களோடு
நம் வாழ்க்கை தொடங்க...
அன்றைய இரவெல்லாம்
நம் காதல் வெற்றியின் கும்மாளம்...
ஈரைந்து மாதங்களில்
நம் காதல் பரிசை பெற்றிட...
அவளை அரட்டி மிரட்டிட
ஒரு தம்பியும் பிறந்திட...
வார இறுதியில்
நம் கொண்டாட்டம் கண்டு
இன்னும் நீள்வோம் எனறு
வார இறுதியும் கெஞ்சிட...
உன் கைபட்டு பரிமாறும் உணவும்...
உன் மடியில் நான் மழலையாய்
மடியில் இருக்கும்
என்னைக் கொஞ்சிடும் தாயாய்...
இப்படி எல்லாம் வாழ்ந்திட
நமக்கு விதி இல்லை
என்றதால் என்னவோ
நம் எதிர்கால
வாழ்க்கையை எல்லாம்
பேச்சிலும் கற்பனையிளுமே
வாழ்ந்துவிட்டோமடி....
பின் அலையாய் காலை நனைத்த
நம் காதலின் எதிர்ப்பு...
பத்திரிகை, துணி எடுக்கையில் கூட
உன் மதி முகம் பார்த்து
சம்மதம் கேட்டு....
கல்யாண நேரம் நெருங்கிட
நெஞ்சினில் போர்க்கால
பதற்றம் படபடக்க...
நம் காதலைச் சொல்லி
இதயங்கள் பரிமாறிய தினத்தன்றே
திருமணம்....
காதலுக்கு துணை நின்ற
நெஞ்சங்களோடு
முன்தினக் கொண்டாட்டம்...
மனம் கூடி மகிழ்ச்சி பொங்க
உனக்கு மாங்கல்யத்தோடு
எனக்கு பற்றிய உன் கரங்களோடு
நம் வாழ்க்கை தொடங்க...
அன்றைய இரவெல்லாம்
நம் காதல் வெற்றியின் கும்மாளம்...
ஈரைந்து மாதங்களில்
நம் காதல் பரிசை பெற்றிட...
அவளை அரட்டி மிரட்டிட
ஒரு தம்பியும் பிறந்திட...
வார இறுதியில்
நம் கொண்டாட்டம் கண்டு
இன்னும் நீள்வோம் எனறு
வார இறுதியும் கெஞ்சிட...
உன் கைபட்டு பரிமாறும் உணவும்...
உன் மடியில் நான் மழலையாய்
மடியில் இருக்கும்
என்னைக் கொஞ்சிடும் தாயாய்...
இப்படி எல்லாம் வாழ்ந்திட
நமக்கு விதி இல்லை
என்றதால் என்னவோ
நம் எதிர்கால
வாழ்க்கையை எல்லாம்
பேச்சிலும் கற்பனையிளுமே
வாழ்ந்துவிட்டோமடி....
பற்றிக் கொள்ளுமடி
ஆயுதமும் ஆனாள்
Subscribe to:
Posts (Atom)