Monday 27 December, 2010

உதிரத்தை கண்ணீராய்

உன் நினைவைச் சுமந்து
உடலெங்கும் பரவியுள்ளதடி
என் உதிரம்...
உனது நினைவுக் கொடுமையிலிருந்து
மீளத்தானடி வடிக்கிறேன் உதிரத்தை
என் கண்ணீராய்...

No comments:

Post a Comment