.
Tuesday 28 December, 2010
நான்
வரம் பெற தவம் செய்து,
கடவுள் மனமிரங்கி
காட்சி தரும் வேளையில்,
வரத்தை மறந்து கடவுளின்
அழகில் லயிக்கும் பக்தனின்
நிலையில் தானடி
காதலைச் சொல்லவந்து
உனைப் பார்த்து மெய்மறந்து நிற்கும்
நானும்...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment