Friday 24 December, 2010

பிரகாரம்

வாழ்க்கையில் என்னைத் தான்
உன் பின்னால் சுற்றிட வைத்தாய் என்றால்
கோவிலினுள் சிலையாய் வந்த
பூத கணங்களையும் அல்லவா
உன் பின்னே சுற்ற செய்திட்டாய்
பிரகாரம் சுற்றும் பொழுது...

No comments:

Post a Comment