Monday 27 December, 2010

ஈர்ப்பு

எத்துணைக் கவிதைகள்
அன்பே உன்னை வருணித்து...
எதற்குமே மசியவில்லையே நீ
"குண்டூஸ்" என்று சொல்கையில்
கிறங்கிடுவதைப் போலே என்று
நொந்து கொண்டேன் - பிறகு
தெரிந்து கொண்டேன்.
வருணிக்கும் வார்த்தையில் இல்லை
வசிகரிக்கும் காதலின் வார்த்தைகளில்
ஈர்ப்பு உள்ளதென்று...

No comments:

Post a Comment