Tuesday 28 December, 2010

கால்

பூ பட்டு கால் நோகுமோ
என்று கேள்விப்பட்டுள்ளேன்
அதை இன்று தான் உணர்ந்தேன்
நீ கால் இடறி
என் காலில் மிதிக்கும் பொழுது...

No comments:

Post a Comment