Tuesday 28 December, 2010

அழுகை

அழுகை...
அவளோடு வாழ்ந்த நாட்களில்
கண்மண் தெரியாத சந்தோசத்தில்,
இன்று அவள் இல்லாத என்னுடல்
இந்நொடியே மண்ணோடு மண்ணாக
மட்கிப் போகவில்லையே
என்ற ஏக்கத்தில்...

No comments:

Post a Comment