Tuesday 28 December, 2010

பழமொழி

கற்றுத்தந்தவரை
உள்ளளவும் நினைக்கச்
சொல்லுது பழமொழி..
எனக்கு கவிதை எழுத
கற்றுத்தந்தவள் தான்
இன்று மாற்றானின்
மனைவி ஆகிவிட்டாளே..
பிறன் மனை நோக்கா?
என வேறு பழமொழி...
நான் என்ன செய்ய?

No comments:

Post a Comment