Tuesday 28 December, 2010

காதல் வலி

திக்கு திசையற்ற
காதல் உலகினில்,
அன்பெனும் கரம் கொண்டு
என்னை அழைத்து வந்து,
இப்படி பாதியிலே
அறுந்துபோன காத்தாடியாய்
தவிக்க விட்டுவிட்டயடி..
உன்னைத் தேடியும் பயனில்லை
மறந்து போய்
வெளியேறவும் வழியின்றி
விழியில் வழியும் நீரின்
வலியோடு...

No comments:

Post a Comment