Tuesday 7 December, 2010

காரணம்

எத்தனையோ முறை
பதில் வராதக் கேள்வியை
கேட்டுள்ளேன் அவளிடம்...
ஏண்டி என்னை உனக்குப்
பிடிக்குமென்று?
எந்த மகளுக்குத் தான்
தந்தையை பிடிக்காது போகுமேன்றாள்
வழக்கம் போல் சிரித்தபடியே...

No comments:

Post a Comment