Tuesday 7 December, 2010

அழுகை


பிறக்கும் பொழுது துளியும்
அழுகவில்லையாம் நான்...
என் வாழ்வில் உன்னால்
ஒரு பிரிவுன்டென்று,
அப்பொழுதே கண்டுகொண்டு
கண்ணீரை எல்லாம் சேமிக்க
தொடங்கி விட்டேன் போல...

No comments:

Post a Comment