Tuesday 7 December, 2010

வலி


நீ இறந்திருந்தால் கூட
இவ்ளோ வலி
கொண்டிருக்காதடி என்னிதயம்,
எங்கே உன்னைப்
பார்த்துவிடுவேனோ
என்ற பயத்தினில்
வாழ்வதைக் காட்டிலும்...
உன் பிரிவில்...

No comments:

Post a Comment