Tuesday 7 December, 2010

தெரியவில்லையா


காதலிக்கும் நாட்களில்
எங்கு பார்த்தாலும்
நானாகத் தான்
தெரிகிறேன் என்பாயடி...
அந்தக் கூற்றெல்லாம் பொய்யோ?
இன்று கொஞ்சமாவது
தெரியவில்லையாயடி நான்,
மணமாகி உன் கணவனோடு
நீ செல்லும் வழி எங்குமே...

No comments:

Post a Comment