Thursday 23 December, 2010

பெயர்

இனிமேலும் அர்ச்சனை செய்திட
நீ செல்லாதடி சகியே...
உன் உதடுகளில்
உன் பெயரைச் சொன்னதும்,
இப்பொழுதெல்லாம் yaraith
உன் பெயரைத் தான்
மந்திரமாய் ஜெபிக்கிறார் அர்ச்சகரும்...

No comments:

Post a Comment