Tuesday 7 December, 2010

பெயர்

என் இதயத்தையும்
இரவினையும் தானே
உனதாக்கிக் கொண்டாய்...
இப்பொழுது என் பெயரினையுமா?
என்னை அழைக்கும் போது
திரும்புகிறாயே
உன்னை அழைத்ததாய்..

No comments:

Post a Comment