Tuesday 7 December, 2010

நிம்மதி


நிம்மதியற்று திரியும் என்னை
நிம்மதி வேண்டி - கோவிலுக்கு
செல்லச் சொல்கிறார்கள்...
அவர்களுக்கெப்படி தெரியும்,
என் நிம்மது போனதற்கு
காரணமே கோவிலினுள்
உன்னைப் பார்த்ததுதானென்று...

1 comment:

  1. koviluku pona olunga saami kumbidanum atha vitutu .......

    ReplyDelete