Thursday 9 December, 2010

முத்தம்


கன்னத்தில் நீ தந்த முத்தத்தில்
எச்சில் தடம் - அழிக்க மனமில்லை..
மேற்கொண்டு கிடைக்காதாவென
ஏக்கத்தில் இதயம் தேம்பிட,
சட்டென்று பதித்து விட்டாய்
என் இதழ்கள் உன்னோடு...
பெண்மையின் கண்கள்
நாணத்தில் சொருகிட,
ஆண்மையின் நிலையோ சூடேற,
ஆவியாகிக் காய்ந்து போனது
உனது எச்சில் முத்தம்...

1 comment: