Saturday 25 December, 2010

தீண்டல்

ஒருமுறை தேனெடுத்த பின்
மறுமுறை தீண்டப்படாதாம் மலர்.
உன் இதழ்கள் மட்டும் எப்படியடி
தீண்டத் தூண்டுகிறது
மீண்டும் மீண்டும்..

No comments:

Post a Comment