Saturday 25 December, 2010

முரண்

பூவெல்லாம் காய்ந்து கனியுமாம்.
நீ மட்டும் முரணில்லையடி..
எனக்காய் பூத்து
பிரிவினில் காய்ந்து,
கூடலின் கனிகிறாய்...

No comments:

Post a Comment