Tuesday 7 December, 2010

பாவம்


உன்னை அணைக்க நினைக்கும்
எனக்குத் தான் பார்வையில்
தடை போட்டு தடுக்கிறாய் எனில்
உன்னை நனைக்கி வந்திடும்
மழையையும் தடுக்கிறாயே
குடையை பிடித்து...
ஆண்பாவம் பொல்லாதது அம்மணி...

No comments:

Post a Comment