Monday 20 December, 2010

தேடல்

தேடிக் கொண்டிருக்கிறேன்
காற்றின்றி வாழக்கூடும் இடத்தினை..
என்னைவிடவும் என்னவளை
அதிகம் சீண்டுவது - அந்தக்
களவாணிப் பயல் காற்று தானே...

No comments:

Post a Comment